இலக்கணம் அகதிகள் நமது நிருபர் ஜூன் 30, 2019 அடுக்குமாடிக் குடியிருப்பை விட்டு அவன் விடுவிடுவென வெளியேறிக் கொண்டிருந்தான். அவனது வலது கையில் குழந்தை மகேஸ்வரியை நெஞ்சோடு சேர்த்து வைத்திருந்தான்.